#Partnership ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசம்?
சொந்த காசில் சூனியம் வைத்த பாக்!
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவர் பெயர் கேட்டு, மதம் அறிந்து படுகொலை செய்தனர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்.
26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு அங்கு ரத்த ஆறு ஓடும்போதே நாங்கள் உத்தமர்கள் என கூறியது பாகிஸ்தான்.
ஆனால் எல்லையில் இந்திய ராணுவத்தின் மீது தொடர் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.#SimlaAgreement #POK #India #Pakistan #PMmodi
